உள்நாடு

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 6 மணித்தியாலங்கள் மேலதிகமாக காத்திருப்பிற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , இடைமாறும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் மத்தியில் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது – சட்டத்தரணி அன்ஸில்

editor

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

editor

மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – துமிந்த சில்வா மனு தாக்கல்

editor