உள்நாடு

ஆஸி மற்றும் சிங்கப்பூருக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த சபை விளக்கமளித்துள்ளது.

 

Related posts

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித் பிரேமதாச

editor

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

editor

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor