உள்நாடு

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட குழுவை திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Related posts

கொழும்பில் அதிகளவானவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்