உள்நாடு

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட குறித்த நபர் 23 வயதுடையவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் மீள்குடியேற்றம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – பிரசன்ன ரணதுங்க.

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம்