உள்நாடு

ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

editor

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்