அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Update – உழவு இயந்திர விபத்து – இதுவரை 08 சடலங்கள் மீட்பு

editor

நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் தீ

editor