அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள் பதவியை இராஜினாமா செய்திருந்தனர்

மற்ற ஆளுநர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ETI நிறுவன வைப்பாளர்களின் மனுவைப் பரிசீலிப்பதற்கான திகதி அறிவிப்பு

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழு தொடர்பில் வெளியான தகவல்

editor