உள்நாடு

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

(UTV | கொழும்பு) –  ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று மலை 6 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் புதிய ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் இன்று ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சக மாணவியின் குடிநீர் போத்தலில் விஷத்தை கலந்த சம்பவம்!

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!

🛑 Breaking News = துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து!