அரசியல்உள்நாடு

ஆலையடி குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – விவசாயிகளிடம் உறுதியளித்தார் தவிசாளர் மாஹிர்

சம்மாந்துறை ஆலையடிவட்டையில் கொட்டப்படும் குப்பைகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று (07) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் விஜயம் செய்ததுடன் விவசாயிகளுடனும் கலந்துறையாடினார்.

விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் விரைவில் தீர்வை பெற்றுதருவதாக தவிசாளர் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் உறுதியளித்திருந்தார்.

மேலும் இவ்விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் , சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.கே முஹம்மட் , சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக் றபீக் , ரிஸ்விகான் ,மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

விமானப் பயணிகள், பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – சந்தேக நபர் கைது!

editor

பஷார் அல் அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின் தனிப்பட்ட முடிவு – கிரெம்ளின் பேச்சாளர்

editor

ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

editor