உள்நாடுபிராந்தியம்

ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டு உள்ளது.

குறித்த விபத்து கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அதில் பயணித்த 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என திம்புள்ள பத்தனை பொலிஸ்காரர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

08 பேர் கொண்ட விசேட உப குழு அமைக்குமாறு அமைச்சர் அபயரத்ன அறிவுறுத்தல்

editor

பொருளாதாரக் கொள்கைகள் – திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக மஹிந்த

மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது