உள்நாடுசூடான செய்திகள் 1

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

(UTV | கொழும்பு) – நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிபாக களனிகங்கை, கின்கங்கை,பெந்தர நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது பெய்து வரும் மழை அதிகரித்தால் வெள்ளம் ஏற்ப்படக்கூடிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

தேர்தல் மாவட்டங்களுக்காகத் தெரிவுசெய்யப்படவிருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை