உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு முடக்கம்

(UTV | கொழும்பு) –   கொள்ளுப்பிட்டி மல் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்லும் சுகாதார பணியாளர்கள் குழுவின் எதிர்ப்பு பேரணி காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சாத்தம் வீதியில் பொலிஸாரால் வீதித் தடையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகைக்கான திகதி அறிவிப்பு

ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்