உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு முடக்கம்

(UTV | கொழும்பு) –   கொள்ளுப்பிட்டி மல் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்லும் சுகாதார பணியாளர்கள் குழுவின் எதிர்ப்பு பேரணி காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சாத்தம் வீதியில் பொலிஸாரால் வீதித் தடையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.க புதிய தலைமைத்துவம் – இன்று விசேட கலந்துரையாடல்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 3 இலங்கையர் கைது

editor

வீதிக்கு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள்