உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | RATNAPURA) -ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடகஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் கொடகஹவெல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

editor

திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதிகளை தடை செய்ய மத்திய வங்கி பரிந்துரை

அஹ்னாஃப் இனை விடுவிக்குமாறு மனித உரிமை குழுக்கள் இலங்கைக்கு வலியுறுத்தல்