உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக ஆசிரியர் – அதிபர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் நிலையிற்கு முன்னால் உள்ள ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்

கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கைது