சூடான செய்திகள் 1

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -கிரிபத்கொட பகுதியில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால்சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அப்புரப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்