உலகம்

ஆப்கானில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி.

(UTV | கொழும்பு) –

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டேஷ்-இ பர்ஷி பகுதியில் 27 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிலிப்பைன்ஸ் – ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து விடுவேன் – டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

editor

ஈரான் உயர் நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் பலி

editor