உள்நாடுவிளையாட்டு

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்திய சுமேத ரணசிங்க

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க இன்று (09) இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்தினார்

தியகமவில் நடைபெற்று வரும் தேசிய தடகள தேர்வுப் போட்டியின் இரண்டாம் கட்டத்தின் போதே அவர் இந்த சானையை தம் வசப்படுத்தினார்.

இதன்போது 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பானில் நடைபெறும் உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

Related posts

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி

எனக்கான ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை – பாரத் அருள்சாமி

editor