உள்நாடு

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஆணைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒருபகுதி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட வர்த்தகர் மற்றும் பெக்கோ இயந்திரத்தை இயக்கிய சாரதி ஆகியோரது விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்