உள்நாடு

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஆணைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒருபகுதி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட வர்த்தகர் மற்றும் பெக்கோ இயந்திரத்தை இயக்கிய சாரதி ஆகியோரது விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்

நுரைச்சோலை அனல்மின் நிலைய முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பிற்கு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சமல் சஞ்சீவ!