உள்நாடு

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி மோசடி குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

editor

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

editor

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்