உள்நாடு

ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV|கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் நாளை மறுதினத்திற்குள் (03ம் திகதிக்குள்) வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

வெளியில் செல்லல் தொடர்பில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம் – ஜனாதிபதி ரணில்

editor

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் – தம்மிக்க பெரேரா.