சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

(UTVNEWS | COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமிக்க விருது

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor