உள்நாடு

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – வருடத்தின் நடுப்பகுதிகளில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக பல்வேறு தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor

விமானப் படையின் விமானம் விபத்து – L போட் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor