சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் 02 ஆம் திகதி கண்டி எசல பெரஹெர ஆரம்பம்

(UTV|COLOMBO) ஆகஸ்ட் மாதம் 2 ஆம் கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெர  திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் இடம்பெறும் சுப வேளையில் பெரஹெரவை ஆரம்பிப்பது தொடர்பான ஆரம்ப வழிபாடு நிகழ்வு இடம்பெறும் என்று ஸ்ரீ தலாதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

மேற்படி நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் எசல பெரஹெரவின் ஆரம்ப நிகழ்விற்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor

வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்