உள்நாடு

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியானது

அஸ்வெசும பயனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை நலன்புரி சலுகைகள் சபை நாளை (26) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து அமைச்சர் ஆனந்த விஜயபால வெளியிட்ட தகவல்!

editor

பொது மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்றால், அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் இன்றும் 300 பேர் சிக்கினர்