உள்நாடு

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியானது

அஸ்வெசும பயனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை நலன்புரி சலுகைகள் சபை நாளை (26) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் நீடிப்பு

editor

பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதிக்கு தற்காலிக பூட்டு

‘கோட்டாபய வீடு செல்லும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும், அதில் என்னுடைய பங்களிப்பும் நிச்சயம் உண்டு’