உள்நாடு

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  அவிசாவளை மாதொல பகுதியில் உள்ள பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்து குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு