உள்நாடுசூடான செய்திகள் 1

“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பொலிஸ்மா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மங்களராம்ய அம்பிட்டிய சுமண தேர அண்மை நாட்களாக இன, சமய ரீதியான வெறுப்பை கிளப்பி தமிழ் மக்களுக்கு எதிராகவும் கெளரவ சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டுவது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர் உடனடியாக நடவடிக்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

நேற்றைய தினம் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டுமெனவும் அவர் எச்சரித்திருந்தார் அதற்கெதிராக ICPR சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுமந்திரன் கோரியுள்ளார். அதன் வீடியோவை பார்க்க இங்கு அழுத்தவும் 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை – புதிய சபாநாயகர் தெரிவு எப்போது ?

editor

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்