உள்நாடு

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக் காரணமாக அலரி மாளிகை மூடப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது

பிரதமர் அலுவலகத்தில் அல்லது அலரி மாளிகையில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

editor

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்