புகைப்படங்கள்

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் முக்கிய தருணங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) –   கொவிட்-19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு இன்று (04) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

Related posts

கொழும்பில், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு!

கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

Sinopharm එන්නත් තොගය නිල වශයෙන් ජනපතිට භාරදුන් මොහොත