உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ஜுன மற்றும் அஜானுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்ய இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

முன்னுரிமை பாதை திட்டத்தின் 2 வது கட்டம்