உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(UTV | கொழும்பு) –   ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்றைய தினமும் இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்

editor

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor

ரணிலுக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு