உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(UTV | கொழும்பு) –   ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்றைய தினமும் இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மதரஸா மாணவனை பாலியல் துஷ்பிரயோம் செய்த கிண்ணியா நபருக்குச் சிறைத்தண்டணை!

editor

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை

UNP தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக ரணில் பரிந்துரை