உள்நாடு

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTV | கொழும்பு) – அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,