உள்நாடு

அரிசியின் விலை குறைந்தது

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால், சந்தையில் அரிசி விற்பனையும் குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் விலை குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

குவைத்திலிருந்து 460 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்ட்கள் மூலம் செலுத்தலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor