உள்நாடு

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்

(UTV | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால், அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களுக்கு  தேவையான மருந்துப்பொருட்களை தபால் சேவை ஊழியர்கள் மூலம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர்  ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை  தனியார் மருந்தகங்களை ஒன்லைன் மூலம் தொடர்புகொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

பிரதமர் – அமெரிக்க கருவூலத் திணைக்களக் குழுவினர் இடையே கலந்துரையாடல்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

editor