உள்நாடு

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியன நாளை (31) காலை 10 மணிக்கு பொது நிறுவனங்கள் மீதான குழுவின் (COPE) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

Related posts

மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

அரச மருந்து சீட்டுகளுக்கு “ஒசுசல” இல் இலவச மருந்து