உள்நாடுசூடான செய்திகள் 1

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

(UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் CID இல் சரண் ——— UPDATE 

(UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமத் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

Related posts

IMF உடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

editor

ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்