சூடான செய்திகள் 1

அரச பாடசாலைகளில் மூலிகைச் செடித் தோட்டங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் மூலிகைச் செடித் தோட்டங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சும், சுதேசிய வைத்தியத்துறை அமைச்சு இணைந்து முன்னெடுத்துள்ளன.

மூலிகைச் செடித் தோட்டங்களை அமைப்பதற்கான மூலிகைச் செடிகளை சுதேச வைத்திய அமைச்சு வழங்குகின்றது.

முதற்கட்டமாக 1200 பாடசாலைகளில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

Related posts

திரிபீடகம் தேசிய மரபுரமையாக பிரகடனம்-பௌத்த கொடியை பறக்க விடுமாறு கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை பரிசோதிக்க இரசாயன கூடம்

“டீலா” என்று அழைக்கும் டக்லஸ் கைது