உள்நாடு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை அடுத்த ஆண்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வட, கிழக்கு மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர் ஹரிணி

editor

பொருளாதார நெருக்கடியினை தீர்க்க பிரதமர் விக்கிரமசிங்கவிற்கு சஜித் தரப்பு ஆதரவு

மொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி