உள்நாடு

அரச – தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

editor

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை

24 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – விடுதிக்கு பூட்டு

editor