உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

(UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

மின் வெட்டினால் உணவக உரிமையாளர்களுக்கு நட்டம்

சாதாரண தரப்பரீட்சை மீள் பரிசீலனை தொடர்பான அறிவிப்பு