உள்நாடு

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்

(UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சர்களான கெஹெலியா ரம்புக்வெல்லா மற்றும் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

விஜயதாச விவகாரம், அதிருப்தியில் பஷில்..!!

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்!

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை