உள்நாடு

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

(UTV | கொழும்பு) –

அரசு மருத்துவமனைகளில் கதிர்வீச்சு பணிக்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பிலிம்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை சரி செய்யுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு மாநகர சபைக்கு தீபா எதிரிசிங்க? முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு பறந்த கடிதம்

editor

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

புதிய அமைச்சரவை நியமனத்தினால் இளைஞர்களின் போராட்டத்தினை நிறுத்த முடியாது