உள்நாடு

அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை கூடுகிறது

(UTV|கொழும்பு) – அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை(23) பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

சபாநாயகர் தலைமை வகிக்கும் குறித்த இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு