கிசு கிசு

அரசியலில் இருந்து ஓய்வு பெரும் ரதன தேரர்

(UTV | கொழும்பு) – தாம் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

Related posts

“நடு வீதியில் என்னை கொலை செய்தாலும் என் எதிர்ப்பை நான் தெரிவிப்பேன்” [VIDEO]

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை

மொத்தமாக 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை