உள்நாடு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் இன்று (31) அங்கீகரித்தார்.

இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் 21ஆவது திருத்தமாக இன்று (31) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க அனுமதி

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

ரணில் – சஜித்துடனும் ஒழிந்திருக்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – அநுர

editor