உள்நாடு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு இன்று கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடும்.

Related posts

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

editor

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு