உள்நாடு

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

editor

தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

editor

தண்ணீர் கலந்த எண்ணெய் பவுசர் குறித்து உடனடி விசாரணை