உள்நாடு

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

(UTV|கொழும்பு) – இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor