சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்

(UTV|COLOMBO) அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வியான ஒனெலா கருணாநாயக்க பிணை முறி ஆணைக்குழுவில் பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு

கொவிட் 19 – நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”