உள்நாடு

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது

(UTV|மன்னார்) – மன்னாரில் 706 அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-தாராபுரம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் 38 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது

இன்று இதுவரையில் 356 தொற்றாளர்கள் பதிவு

பூஜித் ஜயசுந்தர முன்வைத்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி