சூடான செய்திகள் 1

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

(UTVNEWS | COLOMBO)  அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக அவரது ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் – கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகள்

குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமானது இவ்வருடம் திறப்பு